Friday, August 16, 2013

நிவாரணம் பெற பிணமாக நடித்தவர் தாகம் எடுத்ததால் சிக்கினார் !!

சீனாவில் அரசின் நிவாரண உதவி பெறுவதற்காக பிணம் போல் நடித்தவர், வெப்பம் தாங்காமல் எழுந்து ஓடியதால் அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்டார்.
சீனாவில் இந்த வருடம் மிகவும் கொடுமையான கோடைக்காலம் நிலவுகிறது. வெப்பம் மற்றும் அனல் காற்றின் தாக்கத்தில் பலர் பரிதாபமாக பலியாகி வருகின்றனர்.
actஅப்படி பலியானவர்களது குடும்பத்திற்கு நிவாரணமாக இழப்பீடு வழங்கி வருகிறது சீன அரசு. அவ்வாறு வழங்கப்படும் நிவாரண உதவியைப் பெறுவதற்காக, ஹூபே நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் அனல் காற்றில் சிக்கி பலியானவர் போல் நடித்தார்.
அதிகாரிகள் வந்து அவரது உடலைப் பரிசோதித்தனர். திடீரென வெப்பத்தின் தாக்கம் அதிகமாகியதால், பிணமாகப் படுத்திருந்த நபருக்கு தாகம் அதிகரித்தது.
தண்ணீர் குடிக்காவிட்டால் உயிரே போய் விடும் நிலையில் இருந்த அவர், உயிரைக் காத்துக் கொள்ள உடனடியாக அருகில் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து நீர் அருந்தினார்.
இறந்து கிடந்த பிணமொன்று திடீரென எழுந்து தண்ணீர் அருந்துவதைக் கண்ட அரசு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். தனது சாயம் வெளுத்துப் போனதால் தப்பி ஓட முயன்ற அந்நபரை பொலிசார் விரட்டிச் சென்று கைது செய்தனர்.
மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நடிகருடன் தான் நடித்த படுக்கையறைக் காட்சியைப் பார்த்து ஷாக்கான நடிகை! videos$ photo in

ஹொலிவூட்டில் பிரபலமான நடிகை Freida Pinto சக நடிகர் Riz Ahmed உடன் Trishna படத்தில் நடித்திருந்தார். திரைக்கதையில் நடிகருடன் படுக்கையை பகிரும் காட்சியொன்றும் வந்துள்ளது.
இரண்டு மூன்று தடவைகள் தவறுகள் இடம்பெற்றதுடன் இயக்குனரும் தனித்துவமான காட்சிக்காக பல அறிவுறுத்தல்களையெல்லாம் வழங்கியிருந்தார், நடிகையும் அதுபோலவே நடித்துக் கொடுத்துவிட்டார்.
பின்னர் ஒரு நாள் தான் நடித்த படத்தைப் பார்க்கும் போது அப்படியே ஷாக் ஆகிவிட்டார், இந்தக் காட்சியில் இவ்வளவு ஆபாசமாக நடித்தேனா?? என்று படப்பிடிப்புக் குழுவை ஒரு ஆட்டு ஆட்டிவிட்டராம்.
ஒன்னும் தெரியாத பாப்பா ஒம்போது மணிக்கு போட்டுச்சாம் தாப்பா.. அதுமாதிரி இருக்கு நடிகையின் பேச்சு !!