இரண்டு மூன்று தடவைகள் தவறுகள் இடம்பெற்றதுடன் இயக்குனரும் தனித்துவமான காட்சிக்காக பல அறிவுறுத்தல்களையெல்லாம் வழங்கியிருந்தார், நடிகையும் அதுபோலவே நடித்துக் கொடுத்துவிட்டார்.
பின்னர் ஒரு நாள் தான் நடித்த படத்தைப் பார்க்கும் போது அப்படியே ஷாக் ஆகிவிட்டார், இந்தக் காட்சியில் இவ்வளவு ஆபாசமாக நடித்தேனா?? என்று படப்பிடிப்புக் குழுவை ஒரு ஆட்டு ஆட்டிவிட்டராம்.
ஒன்னும் தெரியாத பாப்பா ஒம்போது மணிக்கு போட்டுச்சாம் தாப்பா.. அதுமாதிரி இருக்கு நடிகையின் பேச்சு !!
No comments:
Post a Comment